Saturday, May 14, 2011

திறந்த வீட்டில்
மட்டுமல்ல .....
பிறந்த வீட்டில்
நுழைந்தாலும் நாய் என்கிறார்கள் . . .
-வேலையில்லா பட்டதாரி

No comments:

Post a Comment