கவனம் சிதறுதே . . . . .
கவலையும் சிதறுதே . . . .
கனவுகள் மட்டும்
கைப்பிடி உறக்கத்தில் . . .
நுனிப்புல் பனித்துளி
எனக்கும் பிடிக்கும் . . .
இனிப்பாய் அவள் சிரித்தால்
அது கூட விண்ணில் பறக்கும் . . .
இரவே வந்தாலும்
இதயங்கள் உறங்குவதில்லை
இறப்பு வரும் வரை . . . .
இறப்பே வந்தாலும்
என் இதயம் உறங்குவதில்லை
அன்பே !
அது உன்னில் உள்ளவரை . . . .!!!!!
No comments:
Post a Comment