Wednesday, September 8, 2010

நண்பா . . . .

என் கண்ணீர்
தொலைந்ததும்
என் கனவுகள்
முளைத்ததும்
உன் கைகோர்த்து
நடக்கும் போது தான்......

1 comment:

  1. wonderfullllllllllllllllllllllllll

    ................un nanban

    ReplyDelete